ஆப்கானிஸ்தான் யுத்தத்தில் 2009ஆம் ஆண்டே மிக அதிக உயிரிழப்பு: ஐ.நா. அறிக்கை

>> Wednesday, January 13, 2010


ஆப்கானிஸ்தானில் 2001ஆம் ஆண்டு போர் துவங்கியதில் இருந்து மிக அதிக அளவிலான பொதுமக்கள் கடந்த ஆண்டில்தான் உயிரிழந்துள்ளதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 2400 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், இதில் பெரும்பான்மையானவர்கள் தாக்குதல்களில் கொல்லப்பட்ட தாலிபான்கள் என்றும் ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
அமெரிக்கா தலைமையிலான நோட்டோ நேசப்படையினரால் ஏற்படும் இழப்புகள் முன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இருந்தும் 2009ஆம் ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 14 சதவீதம் உயர்ந்துள்ளது

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP