பாலியல் துண்புறுத்தலுக்கு ஆளாகும் குழந்தைகள்

>> Tuesday, December 22, 2009

நாடு முழுவதும் சுமார் 52 விழுக்காடு குழந்தைகள் பாலியல்ரீதியில் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
குறிப்பாக டெல்லி, அஸ்ஸாம், பீகார் ஆகிய மாநிலங்களில்தான் அதிகளவு துன்புறுத்தல்கள் நடப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இதில் சுமார் 21 விழுக்காடு குழந்தைகள் மிக அதிகளவாகவும், 50 விழுக்காட்டினர் லேசான அளவாகவும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆய்வினை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Inspiration by Ourblogtemplates.com 2008

Back to TOP